ஏங்க நாம வாங்குற பங்கு மட்டும் ஏறவே மாட்டிங்குது ,
நாம வாங்கிட்டா அதுக்கு அப்புறம் ஒரே அடியா இறங்கிடுத்து . இன்னும் சிலபேர் ,
எவ்வளவு நல்ல பங்கா இருந்தாலும் சரி சொல்லு,நான் வாங்கின அப்புறம் பாரு ,என்ன நடக்குதுன்னு ..
என்று இப்படி ஒரு பங்கின் தலை எழுத்தையே மாற்ற கூடிய வல்லமை நாம் அந்த பங்கை வாங்குவதா வேண்டாமா என்ற முடிவில் தான் இருக்கிறது என்று நாம் சொல்லி புலம்பி கொண்டிருப்போம் .
சிரிக்காதிங்க !!!,நாமும் இப்படிதான் ஒரு நாள் புலம்பி இருப்போம் .
நாம வாங்கிட்டா அதுக்கு அப்புறம் ஒரே அடியா இறங்கிடுத்து . இன்னும் சிலபேர் ,
எவ்வளவு நல்ல பங்கா இருந்தாலும் சரி சொல்லு,நான் வாங்கின அப்புறம் பாரு ,என்ன நடக்குதுன்னு ..
என்று இப்படி ஒரு பங்கின் தலை எழுத்தையே மாற்ற கூடிய வல்லமை நாம் அந்த பங்கை வாங்குவதா வேண்டாமா என்ற முடிவில் தான் இருக்கிறது என்று நாம் சொல்லி புலம்பி கொண்டிருப்போம் .
சிரிக்காதிங்க !!!,நாமும் இப்படிதான் ஒரு நாள் புலம்பி இருப்போம் .